வான் தூறல் போடாமலே
வானவில் தெரிகிறது
நான்கு கண்கள் மோதி
இமை துடிக்கும் நேரத்தில்
இதயங்கள் இடம் மற்றம்
மனதுக்குள் மழைத்தூறல்
வானவில் தெரிகிறது
நான்கு கண்கள் மோதி
இமை துடிக்கும் நேரத்தில்
இதயங்கள் இடம் மற்றம்
மனதுக்குள் மழைத்தூறல்
இதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)