நல்ல இசையும் தாயும் ஒன்றே
வெறுக்கவோ பிரிக்கவோ முடியாது
தாயுடன் இருக்கும் சந்தோசத்தை
நல் இசை கூட தருவதால் தான்
இசை உள்ளவரை அநாதை இல்லை
மொழி இல்லாமலே உணர்வுகள் பேசும்
வெறுக்கவோ பிரிக்கவோ முடியாது
தாயுடன் இருக்கும் சந்தோசத்தை
நல் இசை கூட தருவதால் தான்
இசை உள்ளவரை அநாதை இல்லை
மொழி இல்லாமலே உணர்வுகள் பேசும்
By HeartBeat_Santh

No comments:
Post a Comment