ஒரு சூரியன் உலகத்திற்கே
ஒளி கொடுகிறது
எந்தவித பேதமுமின்றி
ஆனால் மனிதன்
தன் அன்பினை
சுயநலமாக
பிறந்து இறக்கும் வரை
ஒரு சிலருக்கு மட்டுமே
பகிர்கிறான்
அன்பு புத்தியில் இருந்து வருகிறதா?
இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா?
ஒரு வேளை சிறு இதயம் தானே
என நினைத்து
பல இதயங்களுக்கு இடம் இல்லையோ?
இல்லை அல்லது
அன்பு என்ற பெயரில் பல
இதயங்களை சிறை பிடிக்க
மனம் இல்லையோ தெரியவில்லை
எது எப்படியோ
இன்று அன்பு கூட அனாதையாக
யாரும் ஆதரிப்பார் இல்லை
By Heartbeat-Santh

No comments:
Post a Comment