அறிவு தரும் சுகம்
பகலில் நித்திரை கொள்வது போல
உண்ட பின் வரும் மயக்கம் போல
உதவாமலே உறங்கும்
அனுபவம் தரும் சுகம்
இரவில் வரும் நிலா தரும் கவிதை போல
குடைக்குள் ஒதுங்காது மழையில் நனையும் சுகம்
அனுபவம் வாழ்க்கை.. கடவுள் தந்தது
அறிவு அழிவு.. மனிதன் கண்டது
By HeartBeat-Santh

No comments:
Post a Comment