Tuesday 27 August 2013

தொலை தூர பயணத்துடன்
துணை நின்ற உறவுகள் பிரிகின்ற தருணம்
அழகிய ஒரு கனவு கலைந்தது போல வலி
நினைவுகள் வேகமாய் வந்து குவிய
நீருக்குள் மூழ்கி தத்தளிப்பது போல்

வாழ்கை கேள்வியாக கண்ணீர் பதிலானது

No comments:

Post a Comment