Wednesday 9 October 2013

மதி சொல்வதை கேட்டால் மனது தடுமாறும் 
மனது சொன்னபடி சென்றால் விதி விளையாடும்
மனதும் மதியும் சேர்ந்து முடிவு எடுப்பது கடினம்  
இரவும் பகலும்  ஒன்று  சேர துடித்தால்  முடியாது 
கெட்டதை படைத்தது விட்டு ஏன் தர்மம் வெல்லனும்  
தெய்வ படைப்பின் விடை அறிய முடியா கேள்விகள் 

2 comments: