Sunday 30 March 2014

விழி வழி

மை இட்ட உன் விழியால் 
நீ என் நெஞ்சில் எழுதிய 
வாசிக்க முடியாத 
உணர முடிந்த 
உயிர் உள்ள கவிதைதான் 
நம் காதல் 

By HeartBeat-Santh 


No comments:

Post a Comment