Thursday 19 June 2014

கண்கள் பேசாது 
இதயங்கள் பேசி 
காதல் பிறந்து இருந்தால் 
பார்வைகள் விலகும் போது காதல் பிரியாது 
இதயங்கள் துடிக்கும் வரை காதல் உயிர்த்திருக்கும் 

By HeartBeat-Santh


No comments:

Post a Comment