இதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)
கோபம்!
கோபத்தில் உள்ள நேர்மையும்
கோபத்தின் மீதான புரிதலும் கூட
சுட்டெரிக்கும் என நினைத்த கோபம்
சுகம் தரும் விடியல் கதிரவனாய்
இதயத்திற்கு பிடித்த இறுக்கமான உறவாய்
நம்பிக்கை நிம்மதி தரும்!
#பிரசாந்✍️
No comments:
Post a Comment