மனிதாபிமானமற்ற கொடியவர்களாலும்
மனிதாபிமானம் உள்ள கோழைகளாலும்
சூதாட்ட வேள்வியில் விலையற்ற உயிர்காளாய்
நாம் வாழ்ந்த பூமியில் நாதியற்று இறந்தோம்
உலக அரக்கர் கூட்டமே எமை கொன்று படம் எடுத்து
உலக திரையில் இடப்பட்ட உண்மை காட்சி இது
இனியும் மனிதம் பற்றி பேசுபவர்கள்
இருகின்ற உயிர்களை இன்னும் பலி கொடுக்க மட்டுமே
மனிதாபிமானமே அற்று போன உலகில்
மானம் கேட்டு வாழ்வது எனக்கு அசிங்கம் அல்ல
இறந்தவர் பேசுறோம் இருப்பவரை வாழ விடு
No comments:
Post a Comment