Saturday 18 May 2013



மனிதாபிமானமற்ற கொடியவர்களாலும் 
மனிதாபிமானம் உள்ள கோழைகளாலும் 
சூதாட்ட வேள்வியில் விலையற்ற உயிர்காளாய் 
நாம்  வாழ்ந்த பூமியில் நாதியற்று இறந்தோம் 
உலக அரக்கர் கூட்டமே எமை  கொன்று படம் எடுத்து 
உலக திரையில் இடப்பட்ட உண்மை காட்சி இது 
இனியும் மனிதம் பற்றி பேசுபவர்கள் 
இருகின்ற உயிர்களை இன்னும் பலி கொடுக்க மட்டுமே 
மனிதாபிமானமே அற்று போன உலகில் 
மானம் கேட்டு வாழ்வது எனக்கு அசிங்கம் அல்ல 
இறந்தவர் பேசுறோம் இருப்பவரை  வாழ விடு 

No comments:

Post a Comment