Wednesday 22 May 2013


உன் சிரிப்பில் சீர்குழைந்து போவது  மனம் 
அறிவு  தடுத்தாலும் இதயம் வழி விடுகிறது 


நீ ரசிக்கும் அழகை நான் ரசிப்பது ஒரு சுகம் 
உன் அருகில் இருக்கும் போதும் மட்டுமே 


அம்மாவின் தாலாட்டில் கண் மலர்ந்தேன் 
ஊஞ்சல் ஆட்டத்தில் மனம் மகிழ்கிறேன் 

No comments:

Post a Comment