♥♥♥
உன் சிரிப்பில் சீர்குழைந்து போவது மனம்
அறிவு தடுத்தாலும் இதயம் வழி விடுகிறது
♥♥♥
நீ ரசிக்கும் அழகை நான் ரசிப்பது ஒரு சுகம்
உன் அருகில் இருக்கும் போதும் மட்டுமே
♥♥♥
அம்மாவின் தாலாட்டில் கண் மலர்ந்தேன்
ஊஞ்சல் ஆட்டத்தில் மனம் மகிழ்கிறேன்
No comments:
Post a Comment