Friday 16 August 2013

பிறக்கும் வரை சுமப்பது அன்னை
இறந்தாலும் சுமப்பது பூமி அன்னை
உனை மிதித்தும் மறந்தும் வாழ்கிறோம்
இருந்தும் காக்கிறாய் உலக அன்னையாவதால்
உன் மடியில் மண்டியிட்டு வணங்குகிறேன்

தாய் இல்லா எனக்கு புரிகிறது உன் அருமை 

2 comments:

  1. வணக்கம், தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரியில் சென்று காணவும். நன்றி...

    http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_18.html

    ReplyDelete
  2. வணக்கம் ஸ்கூல் பையன்

    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
    எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் என்னை மற்றைய முகம் தெரியா நபர்களுக்கு அறிமுகம் செய்வது என்பது மிகவும் சந்தோசம் தருகிறது... உண்மையில் நான் கிறுக்குபவன் அது உங்கள் கண்ணை குருடாக்காமல் மனது வரை சென்றது நன்மைக்கே ..உங்கள் அனைவரது ஆதரவு பார்த்ததும் இனி கிறுக்காமல் அழகாக எனது கவிதைகளை வரைய வேண்டும் என்ற பொறுப்பினை தருகிறது

    எனது புனை பெயர் சொல்லி அழைத்தாள் நன்றாக இருக்கும் " Heart beat -Santh

    அனைவருக்கும் எனது நன்றிகள்

    ReplyDelete