Tuesday 25 March 2014

சிற்பி

உயிர் ஒன்று உருப்பெற 
இடம் தந்தவள் தாய் 

உலகின் சிகரம் தொட 
கரம் தந்தவர் தந்தை 

தன் மூச்சில் எனை 
சுவாசிக்க வைத்தவள் தாய் 

தன் மூச்சு இருக்கும் வரை 
எமை செதுக்கிய சிற்பி தந்தை 

By HeartBeat_Santh



2 comments:

  1. சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி - திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete