Thursday 9 July 2015

அறிவு வரம் அல்ல சாபம்.

இருளை கண்டு பயம் கொள்பவர் 
உறங்கமால் இருந்தது இல்லை 
இருவிழி மூடின் இருள் சூழும்
பயம் , ஆசை , கோவம்,..
மனித உணர்வுகளில் பல 
கற்று கொண்ட  உணர்வுகள் 
அறிவை கழித்து பார்த்தல் 
மனித உணர்வுகளில் பல 
வளர்ப்பில் போதிக்க பட்டவை 
அறிவு என்பது 
கடவுள் மனிதனுக்கு கொடுத்த 
வரம் அல்ல சாபம்.

By - Heart Beat Santh

No comments:

Post a Comment