Wednesday 23 March 2016

காதல் அனுபவம்

காதல் அனுபவம் 

உனை  நேர் கொண்டு பார்ப்பதை விட 
கடை கண் கொண்டு பார்ப்பதில்தான் 
காதல் சற்று அதிகம் 

நீ பார்க்கா நேரம் உனை  நோக்கும் நொடிகள் 
வார்த்தைகளில் கூற முடியா 
அனுபவம் தரும் ஆத்ம சுகம்  

காதல் அனுபவம். 
எழுத்திலும் பேச்சிலும் அல்ல  
உணர்தல் ,புரிதல், பகிர்தலில் உண்டு 


By HeartBeat( Prasanth.S)

No comments:

Post a Comment