Wednesday 30 March 2016

அவள் ஒரு மாயம்

அவள் ஒரு மாயம்

என்னவள்  விழி திறந்து 
என் விழி பார்க்கும் நொடிகளில்  
குளிர் தென்றல் முத்தமிடும் சுகம் 

மயக்கும் சிரிப்பை வரம் பெற்ற மாயக்காரி 
அவள் புன்னகைக்காய் பூக்களும் காத்திருக்கும் 
பார்த்த பின்  பூக்களுக்கும் போதை ஏறும் 


தீண்டாமலே எனை தீண்டும் விந்தை   
அனுபவம் தர பிறந்தாள்  அவள் 
அனுபவிக்க பிறந்தேன்  நான் 

No comments:

Post a Comment