Tuesday 9 July 2013

ஒற்றுமைகளை கண்டு காதல் பிறந்தாலும்
வேற்றுமைகளை மதித்தால் ஆயுள் வரை
புரியாத காதல் உடலால் இணைந்திருக்கும்
புரிந்த  காதல்  உணர்வால் தொடந்திருக்கும் 

No comments:

Post a Comment