Thursday 11 July 2013

அளவு கடந்த அறிவும் 
ஆழமான கடவுள் பக்தியும் 
சில சமயங்களில் 
யதார்த்தமான வாழ்க்கையை 
ரசிக்க முடியாமால் 
தெளிவாக பேசி 
குழப்பத்தில் வாழ்வார்கள்! 


1 comment: