நம் நான்கு கரங்களால் நாம் இட்ட சிறையில்
இதயங்கள் முத்தமிடும் இடைவெளிதான்
நாணத்தால் நிலவு முகிலை தூது அழைத்து
தன் முகம் மூடி இன்னும் இருளை கூட்டுகிறது
நமக்கோ இந்த நொடி ஆயுள் முடிந்தாலும் ஆனந்தம்
இறுதி வரை ஆயுள் கைதியானாலும் பேரின்பம்
மனதிற்கு பேரின்பம் தருகிறது...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்....