Friday 12 July 2013

அழுதழுது கண்களில் ஈரம் இல்லை 
இன்னும் இதயம் அழுகிறது நீ அறியாய் 
அன்பிற்காய் போராடுபவன் முட்டாள் 
நீ அன்பிற்காய் காத்திருக்கும் நாள் வரை 

1 comment: