Tuesday 14 June 2016

சாதல்_இறந்தது

#சாதல்_இறந்தது சுடும் வெயிலிலும்வீசும் குளிர் காற்று துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றும் மருந்து கடும் குளிரிலும் சூடேற்றி சுகம் தரும் மேனி நாணத்தால் நீ நனைய வேர்வையால் நான் குளிக்க கண்களால் கட்டி அணைத்தாய் காதல் பிறந்தது கைகளால் கட்டி அணைத்தாய் சாதல் இறந்தது எழுத்தில் எழுதி தாளில் பதிந்த கவிதையல்ல நீ உள்ளத்தில் எழுதி உயிரில் கலந்த கவிதை #பிரசாந்



No comments:

Post a Comment