Wednesday 22 June 2016

காதல் போராளி

காதல் போராளி 

தாங்க முடியாத வலியை யார் தந்தாலும் 
நெருப்பை அணைக்கும் நீராய் நீ இருந்தால் 
கவலைகள் கரையும் சுமைகளும் சுகமாகும் 


தவறுகளை மன்னிப்பதில் தாயுமானவள் 
துன்பமே நடுங்கும் இவள் பாச உச்சம் கண்டு 
என்னை   நம்பும் எனை காக்கும் காதல் போராளி 


BySprasanth

No comments:

Post a Comment