பிரிந்தாலும் பிரியம் உண்டு
சில சமயங்களில்
உறவுகளும் நட்புகளும்
விலகி இருந்தால் தான் விரும்பி இருக்கும்
சூரியன் தொலைவில் இருந்து ஒளி தந்தாள் தான்
பூக்கள் மலரும் நெருங்கி வந்தால் மரணிக்கும்
அதே போல் தான் சில நேரங்களில்
உறவுகள் எட்டி இருந்தாலும் ஒட்டி இருக்கும்
By Heartbeat_Santh


அருமை... உண்மை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்
ReplyDelete