Sunday 8 December 2013

இதயம் துடிக்கும் வரை

நீ பூ போல வந்தாய் புன்னகை தந்தாய் 
நான் காற்றாகி வந்து உன்னில் கலந்தேன் 
நீயும் வந்த நேரம் இனி நிலவும் பாடும் ராகம் 
நானும் நீயும் பேச இனி இருளும் நீளும் கொஞ்சம் 

உன் கண் மொழி தானே
இன்றேன் கவிதை வரி 
உன் குரல் மொழி கூட 
இசையில் ஏழுஸ்வரம்
கண்கள் இணைத்த காதல் 
இனி எம் இமைகள் மூடும் வரை 
இரு உயரில் கலந்த உறவு 
இனி எம் இதயம் துடிக்கும் வரை

By Heartbeat_Santh

2 comments: