மருத்தவம் வளர்ந்து வாழும் காலம்
உயர்ந்தது
மனதை
கட்டுபடுத்த மட்டும் மருந்து
இல்லை
உறுப்புக்கள் ஒன்றே அதில் ஓடும் குருதி ஒன்றே
மன நிலை மட்டும் மனிதனுக்கு மனிதன் வேறு
இறை வழி ஒன்றில் தான் மனங்கள் ஒரு வலி செல்லும்
மனிதின் கட்டுபாடு படைத்தவன் கையில் மருந்தில் அல்ல
மருத்தவம் கடவுள் அவதாரம் எடுக்க முயன்று தோற்கின்ற இடம்
No comments:
Post a Comment