Monday 3 June 2013

மருத்தவம் வளர்ந்து வாழும் காலம் உயர்ந்தது 
மனதை கட்டுபடுத்த  மட்டும் மருந்து இல்லை 
உறுப்புக்கள்  ஒன்றே அதில் ஓடும் குருதி ஒன்றே 
மன நிலை மட்டும் மனிதனுக்கு மனிதன் வேறு 
இறை வழி ஒன்றில் தான் மனங்கள் ஒரு வலி செல்லும் 
மனிதின் கட்டுபாடு படைத்தவன் கையில் மருந்தில் அல்ல 
மருத்தவம் கடவுள் அவதாரம் எடுக்க முயன்று தோற்கின்ற இடம்

No comments:

Post a Comment