Monday 10 June 2013

எல்லோருக்கும் உன்னை பிடிக்க முடியாது -அது 
இரவிலும் சூரியனை காண ஏங்குவது போல் 
பிறர் உன்னை விரும்புகிறார் என நினைத்து ஏமாறுவது 
மழை முகில் கூடும் போதெல்லாம் மழை வராதது போல் 

No comments:

Post a Comment