Wednesday 26 June 2013

பெண்மையின் உயிர் போராட்டம் தாய்மைக்காக 
இடுப்பு வலியால் இறக்கின்ற நிலை சென்றாலும் 
இதய வலியமையால் பிள்ளை சுவாசிக்கும் வரை 
மூச்சை அடக்கி சுவாசிக்க மறந்து போராடி வென்று 
சேயின் வருகையால் வலிகள் கரைந்து அன்பானது 
By♥Heartbeat-Santh♥


No comments:

Post a Comment