Monday 17 June 2013

புறக் கண் இல்லாது அகக் கண் இருந்திருந்தால்
  
இலகுவில் புரிந்து இருக்கும் அன்பிற்கான ஏக்கம்

மொழிகள் மவுனித்து இதயங்கள் பேசி இருந்தால்

உணர்வுகள் வலிக்காமல் உறவுகள் தொடந்திருக்கும்




No comments:

Post a Comment