Thursday 27 June 2013

இன்பம் துன்பம் இரண்டிலும்
இதய துடிப்பு ஓயாது தான் துடிக்கும்
நம் காதல் நிற்காத இதய துடிப்பாய்
கவலைகள் காதலை காயம் செய்யாது
இதயத்தில் காதலை கடவுளாய் வைத்து

பக்தனாய் வணங்கு சாமியை மாற்றாது

1 comment:

  1. அருமை... சொன்னவிதம் அபாரம்... உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete