Wednesday 5 June 2013

ஒரு நாள் மலர்ந்து ஒரு நாள் மடியும் மலரே
அது தான் கொண்டாட படுவதை தான் விரும்பும் 
பறித்தாலும் பறிக்கா விட்டாலும் ஒரு நாள் வாழ்க்கை 
மலர் மடிய போகிறோமே என ஏங்கி காத்திருப்பதில்லை 
மனிதனாய் பிறந்த நாமும் இருக்கும் வரை வாழணும் 
நொடிக்கு நொடி இறக்கதே என்றோ வரும் நாளிற்காய் 

No comments:

Post a Comment