Wednesday 6 November 2013

மாற்றம்

கல் நெஞ்சம் படைத்தவர் 
என்ற காலம் கடந்து 
மனிதன் உணர்வற்ற 
கல்லாகவே மாறிவிட்டான் 
அடித்தாலும் வலிக்கவில்லை 
அனைத்தாலும் சுகமில்லை 

By HeartBeat_santh

No comments:

Post a Comment