Wednesday 6 November 2013

கற்பனா சக்தி

கற்பனா சக்தி இல்லாத மனிதன் 
பணம் இருந்தும் ஏழை 
கற்பணை தரும் சுகத்தை 
காசு பணம் தர இயலாது
நூல்கள் வாசிக்கும் போது
இருந்த இடத்தில் இருந்தே 
உலகை சுற்றிவரும் அனுபவம் அது 

By HeartBeat_Santh

No comments:

Post a Comment