கதிரவன் ஒளி பட்டு சிரிக்காத உயிர் இல்லை
இருந்தும் என்னை சுற்றி ஏன் ஒளி இல்லை
காலை முதல் மாலை வரை காத்திருந்தும்
என் முகத்தில் மட்டும் புன்னகை பூக்கவில்லை
என்ன தான் சூரிய ஒளி பட்டாலும்
பாலைவனம் என்றுமே பூப்பதில்லை
By HeartBeat_santh


No comments:
Post a Comment