Thursday 7 November 2013

விடியலுக்காய்

கதிரவன் ஒளி பட்டு சிரிக்காத உயிர் இல்லை 
இருந்தும் என்னை சுற்றி ஏன் ஒளி இல்லை 
காலை முதல் மாலை வரை காத்திருந்தும் 
என் முகத்தில் மட்டும் புன்னகை பூக்கவில்லை 
என்ன தான் சூரிய ஒளி பட்டாலும் 
பாலைவனம் என்றுமே பூப்பதில்லை 

By HeartBeat_santh


No comments:

Post a Comment