Friday 8 November 2013

தாயும் இசையும்

நல்ல இசையும் தாயும் ஒன்றே 
வெறுக்கவோ பிரிக்கவோ முடியாது 
தாயுடன் இருக்கும் சந்தோசத்தை 
நல் இசை கூட தருவதால் தான் 
இசை உள்ளவரை அநாதை இல்லை 
மொழி இல்லாமலே உணர்வுகள் பேசும் 

By HeartBeat_Santh



No comments:

Post a Comment