Tuesday 13 March 2012

***இனிய‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்***

***இனிய‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்***

க‌ருவ‌றை தாங்கிய‌ உயிர் உள்ள‌ ஒரு ஆல‌ய‌ம்
க‌ருவ‌றை உள்ள‌ சாமிக்கெல்ல‌ம் நீயே சாமி தாயே

அம்மா நாம் தின‌ம் தின‌ம் சொல்லும் ம‌ந்திர‌ம்
அன்பும் ப‌ண்பும் சொல்லி அது உனை ம‌னிதனாக்கும்

உல‌கில் ஒரு கோடி சொர்க்க‌ம் கொட்டி இருந்தாலும்
அம்மா கையால் உண்ணும் ஆன‌ந்த‌ம் போல் வ‌ருமா

அன்பு காட்டுவ‌து ஆளுக்கால் மாற‌லாம் ஏன் குறைய‌லாம்
பிள்ளை தாய் அன்பு ம‌ட்டும் பிரிந்தாலும் பிரியாத‌து

நீ புனிதனாக‌ வாழ‌ கோவில் போக‌ தேவை இல்லை
உன் தாய் ம‌ன‌த‌றிந்து ந‌ட‌ அது ஒன்று போதும்

உன் தின‌ம் கொண்டா ஏன் ஒரு த‌னி நாள்
தேவை இல்லை இருந்தாலும் த‌ப்பு இல்லை

அன்னைய‌ர் தின‌த்தில் ஆவ‌து இறுகிய‌ ம‌ன‌ங்க‌ள் மாறி
முதியோர் இல்ல‌ங்க‌ள் குறைந்து அன்பு ஒன்றே வாழ்வாக‌ட்டும்

அனைத்து அன்னைய‌ர்க‌ளுக்கும் என் தாய்க்கும்
என் ம‌ன‌ம் நிறைந்த‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்

No comments:

Post a Comment