இரவும் அழகு.. பகலும் அழகு..
அது பார்ப்பவர் கண்ணில் மட்டுமல்ல
மனங்களிலும் தங்கியுள்ளது!
வலிகளில் தான் இன்பங்கள் பிறக்கின்றன
பிறப்பு கூட ஒரு உதாரணம்!
இன்பமே வாழ்வாயின்
தாகத்தின் பின் அருந்தும்
நீரின் இன்பத்தை உணர முடியாது!
இன்பத்தின் அளவுகோல் துன்பம்!!
By HeartBeat-Santh


No comments:
Post a Comment