Saturday 3 May 2014

இன்று நான் நாளை நீ !!

பழசுதானே
இனி வேண்டாம் என்று 
ஒரு ஓராமாய்
ஒதுக்கி விட்டாய் !
உயிர் இல்லாத 
எனக்கே இதை தாங்க முடியவில்லை! 
இந்த நாள் 
உனக்கும் வரும் வேளை
நீ என்ன செய்ய போகிறாய்!?

By HeartBeat-Santh


No comments:

Post a Comment