முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கி போனவரே
முழு உலகும் நடிக்க உயிர் துடித்து இறந்தவரே
முழுதாய் மனிதாபிமானம் செத்துவிட வில்லை
ஒரு நாளாவது ஓராயிரம் பேர்களை நினைக்கின்றோம்
அது கூட உங்கள் இறப்புக்கு நீதி கிடைக்க அல்ல நிதி திரட்டவே
உங்களை கொண்டவன் ஒரு இனம் மட்டும் அல்ல
இன வெறி பிடித்த வாழும் ஆடும் பிணங்கள்
நீதியை கொன்றவினிடம் நீதி கிடைக்க வாய்ப்பில்லை
இருந்தும் தொடர்கிறது உணர்வெழுச்சி
பழிவாங்கவா இல்லை பாவ மன்னிப்பு கேட்கவா
By HeartBeat-Santh


No comments:
Post a Comment