Saturday 17 May 2014

நீதிக்கா நிதிக்கா

முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கி போனவரே 
முழு உலகும் நடிக்க உயிர் துடித்து இறந்தவரே 
முழுதாய் மனிதாபிமானம் செத்துவிட வில்லை 
ஒரு நாளாவது ஓராயிரம் பேர்களை நினைக்கின்றோம் 
அது கூட உங்கள் இறப்புக்கு நீதி கிடைக்க அல்ல நிதி திரட்டவே  
உங்களை கொண்டவன் ஒரு இனம் மட்டும் அல்ல 
இன வெறி பிடித்த வாழும் ஆடும் பிணங்கள் 
நீதியை கொன்றவினிடம் நீதி கிடைக்க வாய்ப்பில்லை 
இருந்தும் தொடர்கிறது உணர்வெழுச்சி 
பழிவாங்கவா இல்லை பாவ மன்னிப்பு கேட்கவா 

By HeartBeat-Santh

No comments:

Post a Comment