Wednesday 21 May 2014

தியாகி

மனதாலும் உடலாலும் 
பத்து மாதம் நொந்து 
பெற்ற தாய் தெய்வம் என்றால் 
தாயையும் சேயையும் சேர்த்து 
மரணம் வரை சுமக்கின்ற 
தந்தை அன்புக்குள் அடங்காத விந்தை 
வாழ்ந்து முடிந்த பின் 
கிடைக்கும் தியாகி பட்டம் 

By Heartbeat-Santh



No comments:

Post a Comment