Saturday 17 May 2014

பரீட்சை

தேய்கின்ற நிலவை 
நிறுத்த முடியாது
முழுமதியானதும் 
சிறைபிடிக்கவும் இயலாது 
வாழ்க்கையில் வரும் 
துன்பத்தை  துரத்தவும் முடியாது 
இன்பத்தை நிறுத்தவும் இயலாது 
துன்பம் பரீட்சைக்கு படிப்பது போல 
ஒவ்வொருவரும் படிக்கும் அளவுக்கே 
பரீட்சையின் முடிவு இன்பத்தை தரும்  

By HeartBeat-Santh

No comments:

Post a Comment