Friday 2 May 2014

கவிதை

கவிதை  எண்ணத்தில் மலர்ந்து
உள்ளத்தில் இடம் பிடிக்கும் 
இதயத்தில் சூடும் வாட மலர் 
எண்ணத்திற்கும் இதயத்துக்கும் 
இடையில் சிறைப்பட்ட 
இன்பமான வலி 
காதலும் கவிதையும் அனுபவத்திற்கு 
மட்டுமே புரியும் 

by Heartbeat-Santh


No comments:

Post a Comment