Friday 16 May 2014

அனுபவம் அறிவு

அறிவு தரும் சுகம்  
பகலில் நித்திரை கொள்வது போல 
உண்ட பின் வரும் மயக்கம் போல 
உதவாமலே உறங்கும் 

அனுபவம் தரும் சுகம் 
இரவில் வரும் நிலா தரும் கவிதை போல 
குடைக்குள் ஒதுங்காது மழையில் நனையும் சுகம் 
அனுபவம் வாழ்க்கை.. கடவுள் தந்தது 
அறிவு அழிவு.. மனிதன் கண்டது

By HeartBeat-Santh


No comments:

Post a Comment