Thursday 22 May 2014

முற்று புள்ளி

மழையில் நனைந்தால் 
மரங்கள் துளிர்கின்றன 
மலர்கள் சிரிக்கின்றன 
மனிதன் மட்டும் தான் 
மரண பயத்தில்
குடை பிடிக்கிறான் 
ஆனந்தத்தின் 
முற்று புள்ளி 
அறிவு 

By HeartBeat-Santh


No comments:

Post a Comment