Thursday 1 May 2014

தனிமை

உன் வார்த்தைகள்
சொல்லா இல்லை முல்லா 
இரத்தம் சொட்ட வில்லைதானே 
என்று இரக்கமற்று பேசுகிறாயோ 
காயபட்டது உடல் அல்ல உள்ளமே
இதயம் இல்லாத உனக்கு 
என் இதயத்தில் ரத்தம் சிந்துவது 
தெரிய வாய்ப்பில்லை 
இனிமையின் தேடலில் 
கிடைத்ததோ தனிமை 

By HeartBeat-Santh

No comments:

Post a Comment