Tuesday 29 April 2014

வேஷம்

ஒருவருக்கு 
எதனால் சந்தோசம் 
என அறிந்தும் 
அதை உன்னால் செய்ய முடிந்தும் 
கண்டும் காணாததும் போல 
விலகி நடந்தால் 
ஒன்றில்  நீ தனியே நடக்கிறாய் 
அல்லது 
உன் கூட நடப்பவர்கள் 
உன்னை போல 
விஷம் உள்ள வேஷக்காரர்கள் 
இனம் இனத்துடன் சேரும் 

By HeartBeat-Santh

No comments:

Post a Comment