Friday 25 April 2014

மழைக்காலம் 
நீண்ட பயணம் 
தெருவின் இரு பக்கமும் 
பெரும் மரங்கள் 
தெருவிற்கு கூரை அமைத்தது போல் 
ஒன்றை ஒன்று முத்தமிடுவது போல்
பச்சை இலை மேல் உள்ள மழைத்துளி 
பார்க்கும் போது ஏற்றப்படும் உணர்வு 
விபரிக்க முடியாத பெயரிடப்பதா 
புதிய உணர்வு 
வானொலியில் 
இளையராஜாவின்  காதல் பாடல்கள் 
ஆகா 
என்ன ஒரு இனிய பிரயாணம் 
முடிக்க விரும்பாத பயணம் 
என்றென்றும் நெஞ்சில் பசுமையாக 


No comments:

Post a Comment