Friday 25 April 2014

நிகழ்காலம்

சில்லென்ற காற்று 
சிந்தனைக்குள் சிக்கல் இல்லை 
அருகில் இல்லாவிட்டாலும் 
அன்னையின் சேலை வாசம் 
கவலை இன்றிய தூக்கம் 
கடந்த காலம் பற்றி கவலையும் இல்லை 
எதிர்காலத்தை பற்றி கலங்கவும் இல்லை 
நிகழ்காலத்தை அனுபவிக்கிறேன் 

By heartbeat-Santh

No comments:

Post a Comment