Friday 4 April 2014

காதல் கோவம்


குடை கொண்டு அவள் நடந்தால் 
மழைக்கு அவள் மேல் கோவம் 
மழைக்கும் அவள் மேல் காதல் 
குடை கொண்டு தடுத்தால் 

குடை இல்லாது அவள் வந்தால் 
எனக்கு மழை மேல் கோவம் 
நான் தீண்ட முடியாத அவளை 
மழை தீண்ட முடிந்ததே என்று 

By HeartBeat-Santh

No comments:

Post a Comment