Sunday 27 April 2014

அம்மா


நாம் யாருக்கும் 
சுமையாக இருந்ததில்லை 
வேதனை கொடுத்தது இல்லை 
என்று சொன்னால் அது பொய் 
சுமையை கூட 
சுகமாய் சுமக்க முடியும் என்றால் 
கடவுளை கேட்டாலும் விடை 
அது அம்மா 

By heartbeat-Santh

No comments:

Post a Comment