Friday 25 April 2014

யார் குற்றம்

எனை 
சிறைபிடிக்கும் உன் கண்கள் 
பயித்தியமாக்கும் உன் சிரிப்பு 
சூடேற்றும் உன் மூச்சு காற்று 
குளிர் ஊட்டும் உன் குணங்கள் 
உன் உணர்வுகளால்
என் உணர்வுகளை கொலைசெய்து 
உன் உடலால் 
எனக்கு தீ மூட்டுகிறாய் 
நீறானாலும் நீங்காது 
உன் நினைவுகள் 

By heartbeat-Santh


No comments:

Post a Comment